Posts

Showing posts from November, 2023
  Kongu Vettuva Gounder (Tamil: கொங்கு வேட்டுவ கவுண்டர்) Gazette name: Vettuva Gounder (Tamil: வேட்டுவ கவுண்டர்) who are called as the Gounders (Tamil: கவுண்டர்) kavundan (Tamil: கவுண்டன்) and vettuvar (Tamil: வேட்டுவர்) vengai (Tamil: வேங்கை) are reputed Gounder people who live in the kongunadu region. The vettuva Gounders are desendents of siva baktha kannappa Nayanar (Tamil: சிவ பக்தர் கண்ணப்ப நாயனார்). These gounders lived as kings, pattakaarars, palayakkaarars, padaithalaivars, oor gounders and pannayars in the glorious past. The Vetttuva Gounders are often referred as ‘Aanda Vamsam’ (Tamil:ஆண்ட வம்சம்) which means ‘the ruled commmunity’. These people are praised for their bravery, generosity and devotion. Kongunadu and its history: "வடக்குப் பெரும்பாலை வைகாவூர் தெற்கு குடக்குப் பொருப்புவெள்ளிக் குன்று - கிடக்கும் களித்தண் டலைமேவு காவிரிசூழ் நாடு குளித்தண் டலையளவும் கொங்கு" The name ‘Kongu’ litrally means honey and pollens. Kongunadu is full of mountains and so more amou...
  பாடியவர் : வன்பரணர். பாடப்பட்டோன்: கண்டீரக் கோப் பெருநள்ளி. திணை: பாடாண். துறை: பரிசில். நள்ளி ! வாழியோ; நள்ளி ! நள்ளென் மாலை மருதம் பண்ணிக் காலைக் கைவழி மருங்கிற் செவ்வழி பண்ணி, ‘வரவுஎமர் மறந்தனர்; அது நீ புரவுக்கடன் பூண்ட வண்மை யானே நளி   மலை   நாடன்!   விவரங்கள் பல ஆசிரியர்கள் ஆல் எழுதப்பட்டது பாடியவர் : வன் பரணர். பாடப்பட்டோன்: கண்டீரக் கோப் பெருநள்ளி. திணை: பாடாண். துறை: இயன்மொழி. சிறப்பு:தோட்டி மலைக்கு உரியவன் இவன் என்பதும், இவன் வேட்டுவக் குடியினன் என்பதும், கூதிர்ப் பருந்தின் இருஞ் சிறகு அன்ன பாறிய சிதாரேன், பலவுமுதல் பொருந்தித், தன்னும் உள்ளேன், பிறிதுபுலம் படர்ந்த என் உயங்குபடர் வருத்தமும் உலைவும் நோக்கி, மான்கணம் தொலைச்சிய குருதியங் கழற்கால், வான்கதிர்த் திருமணி விளங்கும் சென்னிச், செல்வத் தோன்றல், ஓர் வல்வில் வேட்டுவன், தொழுதனென் எழுவேற் கைகவித்து இரீஇ, இழுதின் அன்ன வால்நிணக் கொழுங்குறை, கான்அதர் மயங்கிய இளையர் வல்லே, தாம்வந்து எய்தா அளவை, ஒய்யெனத் தான்ஞெலி தீயின் விரைவனன் சுட்டு, ‘நின் இரும்பேர் ஒக்கலொடு தின்ம்’ எனத் தருதலின், அமிழ்தின் மிசைந்து, காய்ப...
Image
  பெயர் கேட்க நாணினன்!  விவரங்கள் பல ஆசிரியர்கள் ஆல் எழுதப்பட்டது பாடியவர் : வண்பரணர். பாடப்பட்டோன்: வல்வில் ஓரி. திணை: பாடாண். துறை: பரிசில் விடை. சிறப்பு: ஓரியது பெருமித நிலையின் விளக்கம்; அவன் வேட்டுவக் குடியினன் என்பது. ( பரிசில் பெற்ற புலவர், அவனை வியந்து பாடியது இச் செய்யுள்) `வேழம் வீழ்த்த விழுத் தொடைப் பகழி பேழ்வாய் உழுவையைப் பெரும்பிறிது உறீஇப், புழல்தலை புகர்க்கலை உருட்டி, உரல்தலைக் கேழற் பன்றி வீழ, அயலது ஆழற் புற்றத்து உடும்பில் செற்றும், வல்வில் வேட்டம் வலம்படுத் திருந்தோன், புகழ்சால் சிறப்பின் அம்புமிகத் திளைக்கும் கொலைவன் யார்கொலோ? கொலைவன் மற்று இவன் விலைவன் போலான்: வெறுக்கைநன்கு உடையன்: ஆரம் தாழ்ந்த அம்பகட்டு மார்பின், சாரல் அருவிப் பயமலைக் கிழவன், ஓரி கொல்லோ? அல்லன் கொல்லோ? பாடுவல், விறலி! ஓர் வண்ணம்; நீரும் மண்முழா அமைமின் ; பண்யாழ் நிறுமின் ; கண்விடு தூம்பின் களிற்று உயிர் தொடுமின்: எல்லரி தொடுமின் ; ஆகுளி தொடுமின்; பதலை ஒருகண் பையென இயக்குமின்; மதலை மாக்கோல் கைவலம் தமின்` என்று, இறைவன் ஆகலின், சொல்லுபு குறுகி, மூவேழ் துறையும் ழுறையுளிக் கழிப்பிக், `கோ`வெனப் ...